Bharathi Gunasekaran | 15 Nov 2025 | Division: காதல் | Share
சூழ்நிலையால் தன் கருவில் சுமத்த குழந்தைக்கு தாயாகும் ஹீரோயின், தன் அப்பா யார் என்று தெரியாமலே வளரும் குழந்தை, தன் குழந்தைகாக கல்யாணமே வேண்டாம் என்று வாழ்கிறாள் அவள், அவளை பற்றி முழுதாக தெரிந்து அவளை உயிராக காதலிக்கும் ஒருவன், அவள் அவனை கரம் பிடிப்பாளா? இல்ல தன் குழந்தைகாக கடைசி வரை வாழ போகிறாளா? இல்லை குழந்தையின் உண்மையான அப்பா யார்? அவன் வருவானா இவர்களை தேடி? இதை எல்லாம் தெரிந்துக்கொள்ள தொடந்து படியுங்கள் "உனை சேர வருவேன்" நாவலில்