Series: நீ வரும் வரை

நீ வரும் வரை-1

இரண்டு வருடங்களுக்கு பிறகு…. ஏய் அந்த பக்கமா போய் அங்க நிக்கற யாருகிட்டயாவது விசாரிக்கலாம்ல…அதட்டி கொண்டே இருந்த அம்மாவிடம் சரிம்மா நான் போய் என்னனு விசாரிச்சிட்டு வரேன் நீ பை எல்லாத்தையும் வச்சிக்கிட்டு இங்கயே நில்லு என்று கூறிவிட்டு தெரியாத ஊரில் இப்படி யாரையும் தெரியாமல் நிற்கிறோமே என்ற கலக்கத்தோடு நகர்ந்து சென்றால் பிரியா… குடும்பத்தோடு திருப்பதி சென்ற இடத்தில் தான் கோவிலுக்குள்ளே சாமி தரிசனம் முடித்த கையோடு தன் ஒட்டு மொத்த குடும்பத்தையும் ஒரு திசையில்…

நீ வரும் வரை 2

முன்கதை சுருக்கம்- தன் குடும்பத்தை கோவிலில் ஒரு திசையில் தொலைத்த பிரியா விசாரிக்க சென்ற இடத்தில் தன் கடந்த காலத்தை ரவி மூலம் கண்டு அதிர்ச்சியால் உறைந்து நிற்கிறாள்) ஏண்டி ப்ரியா உங்கிட்ட தான் போன் இருக்கே கால் பண்ணிருக்கலாம் தானே என்று அக்கா கோபிக்க, அதற்க்கு போன்ல டவர் எங்கடி இருக்கு, நாங்களே நாயா பேயா இல்ல உங்களை தேடி அலைஞ்சிட்டு இருந்தோம் என்று அம்மா பதில் குடுக்க பிரியா மட்டும் இறக்கி வைக்க முடியா…

நீ வரும் வரை – 3

நீ வரும் வரை 3 (முன் கதை சுருக்கம்: பிரியா காலேட்ஜ் கட் அடித்துவிட்டு வீட்டுக்கு தெரியாமல் அவள் தோழிகளோடு ஊர் சுற்ற கிளம்புகிறாள்) ரேணு,தீபு,கலா,ப்ரியா எல்லாரும் அசெம்பிள் ஆயாச்சு இன்னும் மாது மட்டும் வரல.. இங்க பாருடி இன்னைக்கு இந்த ப்ளான பிக்ஸ் பண்ணதே மாது தான், ஆனா இன்னும் அவளே வரல, எவ்ளோ நேரமா இப்படி நடுரோட்ல நிக்கறது என்று சலித்து கொண்டால் தீபு… இருடி நான் அவளுக்கு கால் பண்ணி கேட்கறேன் என்று…

நீ வரும் வரை – 4

(முன் கதை சுருக்கம்: பிரியாவும் அவள் தோழிகளும் மாதுவுக்காக காத்திருக்கும் நேரத்தில் அங்கு ஒருவன் ஒரு பெண்ணிடம் தகராறு செய்வதை பிரியா பார்க்கிறாள், அந்த பெண்ணை அவனிடமிருந்து பிரியாவும் அவள் தோழிகளும் தப்பிக்க விடுகின்றனர், அதனால் அந்த இளைஞனுக்கும் பிரியாவுக்கும் இடையில் சண்டை நடக்கிறது)   எதுக்கு அவள தப்பிக்கவிட்ட, நீ பெரிய ஜான்சி ராணியா, அவள தப்பிக்கவிட்டு உன் வீரதீரத்த நிருபிக்கிரயா? அவ யாருன்னு தெரியுமா? என் பணத்த திருடிக்கிட்டு ஓடினவள பிடிச்சி என்னோட பர்ஸ…

நீ வரும் வரை-5

(முன்கதை சுருக்கம் – ரவியிடமும் அவன் நண்பர்களிடமும் மாட்டிகொண்ட பிரியா,கீது,ரேணு,கலா என்ன செய்வது என்று தெரியாமல் பயத்தில் உறைந்து விட்டனர்….) தினேஷ் அவர்களின் பையை சோதித்ததில் அந்த பையில் மேக்கப் திங்க்ஸ் தவிர பெரிதாய் வேறு ஒன்றுமில்லைஎன்று தெரிந்து கொண்டான்… அதனால் அவர்கள் கையில் இருந்த மொபைல் போனையும் பிடுங்கி கொண்டான்… ஒவ்வொருவருடைய வீட்டின் மொபைல் நம்பரையும் குறித்து வைத்து கொண்டு “உங்க பேக், போன் எல்லாம் நீங்க பணத்த திருப்பி தர வரைக்கும் எங்க கிட்ட…

நீ வரும் வரை-6

(முன்கதை சுருக்கம்-பணத்தை கொடுக்க ப்ரியா மறுக்க அதே வேளையில் ரவிக்கு பிரச்சனை போன் ரூபத்தில் வந்தது…) நடந்த சண்டைக்கு நடுவே ரவிக்கு கால் வந்தது, கால் பண்றது வேற யாரும் இல்ல அவளே தான்… இவ எதுக்கு இப்ப கால் பண்றா என்ற குழப்பத்தை சுமந்தபடி ரவி தனியாக சென்று போனை எடுத்து பேசினான்… அவன் ஹலோ சொல்லும் முன்பே அந்த பக்கத்திலிருந்து” எப்படி இருக்க ரவி, உனக்கு நானே தான் கால் பண்ணனுமா? நீ பண்ணி…

நீ வரும் வரை-7

(முன்கதை சுருக்கம்: ப்ரீத்தி கால் செய்து ரவியையும் அவன் காதலியையும் பார்க்க வேண்டும் என்று சொல்ல ரவியோ காதலிப்பதாக ப்ரீதியிடம் நாடகமாடி கொண்டிருப்பதால் இல்லாத காதலியை எப்படி அவளிடம் காட்ட முடியும் என்று யோசிக்கிறான், கடைசியில் ப்ரியாவையே அவன் காதலியாக நடிக்க வைக்க முடிவு எடுக்கிறான்) இங்க பாருங்க நான் சொல்றத கவனமா கேட்டுகோங்க என்று பெரிய ராணுவ ரகசியத்தை சொல்வதை போல ரவி ஆரம்பிக்க, பிரியா உட்பட அனைவரும் கவனமாக ரவி சொல்வதை கேட்க தயாராயினர்……

நீ வரும் வரை-8

(முன்கதை சுருக்கம்-பிரியாவை தன் காதலியாக நடிக்குமாறு ரவி கேட்டதற்கு ப்ரியாவும் சம்மதிக்க ரவிய,பிரியா மற்றும் அவர்களின் நண்பர்கள் அனைவரும் ப்ரீத்தியை சந்திக்க திருச்சியின் பிரபல ஹோட்டல் ஒன்றிற்கு சென்றனர்) அங்கு இவர்களுக்காக ஏற்கனவே புக் செய்யப்பட்ட டேபிளில் ப்ரியாவும், ரவியும் அமர, மீதி அனைவரும் சற்று தள்ளி இருந்த வேறு ஒரு டேபிளில் ப்ரீத்திக்கு தெரியாதபடி அமர்ந்துகொண்டனர்… பிரியா வெளியே தைரியமாக காட்டி கொண்டாலும், முன் பின் தெரியாத நபரோடு இப்படி காதலி வேஷம் போடுவதை நினைத்து…

நீ வரும் வரை-9

(முன்கதை சுருக்கம்- பிரியாவும் ரவியும் ப்ரீத்தியை ஹோட்டலில் சந்தித்தனர்….ரவிக்கு சாப்பாட்டை ஊட்டி விடும்படி ப்ரீத்தி சொல்ல , வேண்டா வெறுப்பாக பிரியாவும் ஊட்டிவிட்டாள்…இவை அனைத்தையும் பிரியா,ரவியின் நண்பர்கள் தூரத்திலிருந்து பார்த்து கொண்டிருந்தனர்…எல்லாம் முடிந்து அவர்கள் கிளம்பும் நேரமும் வந்தது) சரி ப்ரீத்தி உன்ன சந்திச்சதுல எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப சந்தோசம், அப்போ நாங்க கிளம்பட்டுமா என்று ரவி கேட்க…ப்ரியாவோ ஆள விட்டா போதும் என்ற முகபாவனையில் ப்ரீத்தியின் பதிலுக்காக அவள் முகத்தையே பார்த்துகொண்டிருந்தாள்…. அட என்னப்பா…

நீ வரும் வரை-10

(முன்கதை சுருக்கம்-ரவியும், பிரியாவும் ப்ரீத்தியின் வார்த்தையை ஏற்று அவளோடு அவள் பின்னே செல்கின்றனர்… அவர்களை பின்தொடர்ந்து கொண்டு அவர்களின் நண்பர்களும் செல்ல….அங்கே பிரியாவுக்கும் ரவிக்கும் மிக பெரிய அதிர்ச்சி காத்திருந்தது…) வா ரவி, என்ன அப்படியே ரெண்டு பேரும் ஷாக் ஆகி நின்னுடீங்க…இந்த ஏற்பாடே உங்க ரெண்டு பேருக்கும் தான்.. வாங்க உள்ள வாங்க என்று ப்ரீத்தி அழைக்க இருவரும் தயக்கத்தோடு உள்ளே சென்றனர்… அங்கே எப்படியும் பத்து பதினைத்து பேராவது இருப்பார்கள்…ஒரே பார்ட்டி கலாட்டாவாக இருந்தது,…

Contact Us

error: Content is protected !!