Series: திருமாங்கல்யம்

திருமாங்கல்யம்-1

என்றும் இல்லாத திருநாளாய் அக்காவிடமிருந்து போன் வந்தது… பிரச்சனை எதுவும் இல்லாமல் அக்கா போன் செய்யமாட்டாளே என்ற பயத்தோடே போனை எடுத்து பேசினேன்… “என்னக்கா…எப்படி இருக்க? பிரச்சனை எதுவுமில்லையே..மாமா உங்கிட்ட சண்டை எதுவும் போட்டாரா..” பதட்டத்தில் நான்பாட்டுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்க அக்காவின் கனீர் குரல் என்னை அடக்கியது… “என்னடி எடுத்ததும் இப்படி கேட்கற..நான்  போன் பண்ணாலே பிரச்சனையா தான் இருக்கும்னு நீயே முடிவு பண்ணிட்டியாக்கும்…அதெல்லாம் ஒண்ணுமில்ல…நான் நல்லா தான் இருக்கேன்…சொல்ல போனா உங்க மாமா…

திருமாங்கல்யம் -2

“அம்மா நான் கிளம்பிட்டேன்…சாப்பாடும் ரசமும் வச்சிருக்கேன்…போட்டு சாப்ட்டுட்டு மறக்காம மாத்திரைய குடிச்சிரு…எல்லா வேலையும் முடிச்சிட்டேன்…பாத்திரம் மட்டும் கழுவாம கிடக்குது…சாய்ந்தரம் வந்து கழுவிக்கறேன்…நீபாட்டுக்கு வேலை செய்றேனு போய் ஈரத்துல நிக்காத…புரிஞ்சிதாம்மா…” “சரிபிள்ள…நான் என்ன குழந்தையா…இப்படி புத்திமதி சொல்லிட்டு இருக்க…எல்லாம் எனக்கு தெரியும்…நீ பாத்து பத்ரமா போய்ட்டு வா” “வயசானா தான் புத்தி மழுங்கிபோய்டுதே…குழந்தை மாதிரி தான் நடந்துக்கற” “என்ன முனுமுனுக்கற” “ஒன்னுமில்ல..நான் கிளம்பறேன்” வேலைக்கு கிளம்பும்போதே மண்டைக்குள் ஆயிரம் யோசனை ஓடிகொண்டிருந்தது…எப்படி லீவ் கேட்பது…லீவ் கேட்டால் கிடைக்குமா என்ற…

Contact Us

error: Content is protected !!