அப்பா என்ற ஆகாசம் (போட்டி கதை எண்- 01)
அப்பா என்ற ஆகாசம் சிறு கதை எழுதியவர் திருமதி ராணிபாலகிருஷ்ணன். அப்பா என்ற ஆகாசம் காரில் பின் சீட்டில் சாய்ந்து உட்கார்ந்தாள் அனுராதா . அவள் கண்களில் இருந்து கண்ணீர் தானாக வழிந்து கொண்டிருந்தது .அவள் அருகில் ஏழு வயது தனுஜா உட்கார்ந்து கலங்கி அழும் அம்மாவின் கண்ணீரைத் தன் பிஞ்சு கரத்தினால் துடைத்தாள் . முன் சீட்டில் டிரைவர் மாணிக்கத்தின் அருகில் பூவராகன் உட்கார்ந்து இருந்தான் . அவன் மடியில் நான்கு வயது தர்ஷனா அமர்ந்து…