நன்று புரிதல்..!
ஒரு முயலும் , ஒரு குள்ள நரியும் நண்பர்களாக இருந்தார்கள். அந்த குள்ளநரி முயல நல்லா பார்த்து கொண்டது, அந்த முயலுக்கு என்ன வேணும் , எது வேணும்? பார்த்து, பார்த்து செய்தது, ஒரு நாள் குள்ளநரிக்கு பசி அந்த குள்ளநரி ஒரு மாமிசம் சாப்பிட்டு இருந்தது , முயல் அதை பார்த்து பயந்து ஓடிவிட்டது, அதைப் பார்த்த முயல் குள்ளநரி கிட்ட பேசுவதை நிறுத்தி விட்டது, அந்தக் குள்ளநரி பல…