Category: கட்டுரை

பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே !!

உதடுக்கும் தேநீர் கோப்பைக்கும் இருக்கும் சாவதானம் பொதிந்த மாலை நேரத்தில் ஒலிக்கும் நா.முத்துக்குமார் அவரக்ளின் வரிகளால் மனம் இயல்பை விட இலகுவாகிவிடுகிறது ;  “பாதை முடிந்த பிறகும் இந்த உலகத்தில் பயணம் முடிவதில்லையே”, இவ்வரிகளுக்கேற்ப நம் நினைவில் வருவது “விவியன் மேயர்”. விவியன் டோரோதி மேயர் (1926 – 2009 ) , அமெரிக்க புகைப்பட கலைஞர். இவர் புகைப்படக் கலைஞர் என்று அறியப்பட்டதென்பது  இவரின் மரணத்திற்கு பிறகே, புகைப்படங்களின் வகைமைகளில் மிக முக்கியமான வகைமை, “தெருப்…

ரஷ்யாவின் வாசுகி

வாழ்க்கைத் துணைநலம் கோருவது பகிர்தலும் பகிர்தல் நிமித்தமும். பெரும்பான்மையான உயர்  ஆளுமையின் பலம் யாவும் வீட்டிலிருந்தே வளர்கிறது இன்னும் குறிப்பிட்டு கூறவேணுமாயின் மனைவியர்கள் கணவன்மார்களின்  வெற்றிக்கு உறுதுணையாக திகழ்கிறார்கள். அப்படியாக, லியோ டால்ஸ்டாய் தன் வாழ் வழியெங்கும் பூக்கள் விரித்து முற்களைச் சுமந்தவர் தான் சோபியா ஆன்ரேவேய்னா டால்ஸ்டாய். அன்னா கரீனினா நாவலில் ஓர் அழுத்தமான வரிகளுண்டு,  “எல்லா மகிழ்ச்சியான குடும்பங்கள் ஒன்று போலவே இருக்கிறது,  மகிழ்ச்சியற்ற குடும்பத்திற்கு ஒவ்வொருவிதமான காரணிகள்  உண்டு”, இதில் சோபியாவின் திருமண…

Contact Us

error: Content is protected !!