Author: SRVP ROSICHANDRA

இயற்கை

வனங்கள் அழித்துவளங்கள் பெற்றோம்நிலங்கள் அழித்துநிம்மதி இழந்தோம் மரங்கள் அழித்துமழையைக் குறைத்தோம்தொழில்நுட்பம் பெருக்கிதொல்லைக்கு ஆளாகினோம் தென்னை அழித்துத் தென்றல்தொலைத்தோம்இயற்கை மரித்துச் செயற்கை பிறந்ததால் இன்பங்கள் மறைந்தனதுன்பங்கள் பிறந்தனகாற்றை கடன்வாங்கும்கலியுக வாழ்க்கையில் கண்ணீருக்குக் கூடதண்ணீர் இல்லைஇன்னும் விழித்தெழவில்லைஎனில் இயந்திர விடியலில் இதயம் துடிக்கும் #சரவிபி ரோசிசந்திரா

தாய்மொழி

கொக்கரிக்கவில்லை கோழி கூவவில்லை சேவல் ஓடவில்லை ஆறு ஓடையில் இல்லை நீரு இதை அழித்தது யாரு கொஞ்சம் எண்ணி நீயும் பாரு   பாரம்பரியம் கட்டிக்காத்தது அந்தக்காலம் பாரும் போற்றியது சங்க காலம் பாவங்கள் தொடருது கலிகாலம் பாழாய்ப் போகுமா தற்காலம்   எல்லாம் தொலைஞ்சுப் போகுமா? என் தாய்மொழியும் பண்பாடும் மறையுமா? செயற்கை அரிதாரம் பூசுமா! இயற்கை தன்னிலை இழக்குமா?   கொக்கரிக்கவில்லை கோழி கூவவில்லை சேவல் ஓடவில்லை ஆறு ஓடையில் இல்லை நீரு இதை…

Contact Us

error: Content is protected !!