இயற்கை
வனங்கள் அழித்துவளங்கள் பெற்றோம்நிலங்கள் அழித்துநிம்மதி இழந்தோம் மரங்கள் அழித்துமழையைக் குறைத்தோம்தொழில்நுட்பம் பெருக்கிதொல்லைக்கு ஆளாகினோம் தென்னை அழித்துத் தென்றல்தொலைத்தோம்இயற்கை மரித்துச் செயற்கை பிறந்ததால் இன்பங்கள் மறைந்தனதுன்பங்கள் பிறந்தனகாற்றை கடன்வாங்கும்கலியுக வாழ்க்கையில் கண்ணீருக்குக் கூடதண்ணீர் இல்லைஇன்னும் விழித்தெழவில்லைஎனில் இயந்திர விடியலில் இதயம் துடிக்கும் #சரவிபி ரோசிசந்திரா