Author: priya priya

நீ வரும் வரை-20 சுபம்

நீ வரும் வரை-20 திருமணம் சொர்க்கத்தில் நிட்சயிக்கபடுகிறதாம்… நானோ என் சொர்கத்தை அடையவே உன்னை நிட்சயம் செய்து கொண்டேன்… வா இருவரும் கை கோர்த்து நடக்கலாம், நம் வாழ்க்கை பயணத்தில்!!!…. (முன்கதை சுருக்கம்- பிரியாவும், ரவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு தங்கள் காதலில் வெற்றியை பெற அடுத்தது அவர்களை திருமணத்திலும் ஜெயிக்க வைக்க வேண்டும் என்று பாலா தனது அடுத்த திட்டத்தை தீட்ட ஆரம்பித்தான்) பாலா, ரவி, பிரியா என மூவரும் தீட்டிய திட்டத்தை இரு…

நீ வரும் வரை-19

நீ வரும் வரை-19 என்னை விட்டு நீ விலகி போனாலும் தேடி பிடித்து உன் இதயத்தை மீண்டும் திருடி கொள்வேன்-இப்படிக்கு உன் அன்பு காதலன்… (முன்கதை சுருக்கம்- பாலாவும் ரவியும் பிரியாவிடம் மாறி மாறி கேள்வி கேட்க ரவியோ பிரியாவின் விரலில் அவன் போட்ட மோதிரத்தை பார்த்து இதற்க்கு என்ன அர்த்தம், என்னை காதலிக்காதவள் எதற்காக நான் போட்ட மோதிரத்தை இன்னும் போட்டு கொண்டு இருக்க வேண்டும் என்று மெயின் பாயிண்டில் கை வைக்க பதில் சொல்ல…

நீ வரும் வரை-18

நீ வரும் வரை-18 (முன்கதை சுருக்கம்- பாலா பிரியாவை தன்னை சந்திக்க வரும்படி அழைக்கிறான்…பிரியாவும் பாலாவை சந்திக்க செல்கிறாள், அங்கு பிரியாவிடம் அவள் காதலை பற்றி பாலா கேட்க, பிரியாவும் தான் காதலித்ததை ஒத்துகொள்கிறாள்…இதனால் கோபமடைந்த பாலா நிச்சயிக்கப்பட்ட கல்யாணத்தை நிறுத்தபோவதாக கூற பிரியாவோ மயங்கி விழுகிறாள்) பிரியா மயக்கதிலிருந்து கண் திறக்கும்போது அங்கு அவளை சுற்றி மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர்…அவள் கண்களை கசக்கி யார் என்று உற்று பார்த்தாள்…பாலா, டாக்டர் அவர்களோடு மூன்றாவதாக ஒருவர்…அது…அது…பிரியாவால்…

நீ வரும் வரை-17

நீ வரும் வரை-17 காதல்!!!….. என்னையும் உன்னையும் ஒற்றை வார்த்தைக்குள் இறுக்கி வைத்த காதல் தண்டனை அல்ல… சுகமான சொர்க்கம்!!!…. (முன்கதை சுருக்கம்- தன் குடும்ப சந்தோஷத்துக்காக பிரியா ரவியை காதலிக்கவில்லை என்று பொய் கூறி அவனை அனுப்பிவிடுகிறாள்…ரவியோ பிரியா தன் காதலை மறுத்ததால் மனம் உடைந்து அங்கிருந்து செல்கிறான்…திரும்பி வந்த பாலா பிரியாவின் முகத்தை பார்த்தே அவளுக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று தெரிந்துகொண்டு அவளை ஹோட்டலில் இருந்து வீட்டுக்கு அழைத்து செல்கிறான்) பிரியா நீ…

நீ வரும் வரை-16

நீ வரும் வரை-16 தேடிக்கொண்டே தொலைந்து கொண்டு இருக்கிறேன்… உன்னை தேடி கொண்டே என்னை தொலைத்து கொண்டு இருக்கிறேன்…என்று நீ எனக்கு கிடைப்பாய் என்ற ஏக்கத்தில்!!!… (முன்கதை சுருக்கம்-பாலா பிரியாவை ஹோட்டல்க்கு அழைத்து வருகிறான், அங்கு அவனுக்கு ஒரு அவசர வேலை வந்துவிட்டதால் பிரியாவை ஹோட்டலிலேயே காத்திருக்க சொல்லி விட்டு பாலா கிளம்புகிறான்…பிரியாவோ வேறு வழியில்லாமல் அங்கு காத்திருக்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக ரவியை சந்திக்கிறாள்).. இருவரின் பார்வையும் ஒன்றாக கலந்து பார்வையாலே தங்களின் இத்தனை நாள்…

நீ வரும் வரை-15

நீ வரும் வரை-15 வேண்டுமென்றே தொலைத்துவிட்டேன்… எனக்கு வேண்டும் என்று நான் கேட்ட அவனை தான் வேண்டுமென்றே தொலைத்துவிட்டேன்… சில நேரங்களில் விதி வென்றுவிடுகிறது… நானோ அவனை தோற்று நிற்கிறேன்…. வேண்டுமென்றே தோற்றுநிற்கிறேன்…. (முன்கதை சுருக்கம்- ரவியை பார்த்த அதிர்ச்சியிலும், மனக்குழப்பத்திலும் இருக்கும் பிரியாவை பாலா வெளியே தனியாக அழைத்து செல்கிறான், அவர்கள் இருவரும் சென்றது முதன்முதலாக ரவியோடு பிரியா சென்ற அதே ஹோட்டல்க்கு தான்..இந்த அதிர்ச்சியிலிருந்து அவள் மீள்வதற்குள் அடுத்தபடியாக ரவியோடு பிரியா இருந்த அதே…

நீ வரும் வரை-14

நீ வரும் வரை-14 நீ அழகாக துயில் கொள்ள வேண்டுமென்றே ரத்தம் உள்பட வெளியேற்றி விட்டேன் என் இதயத்திலிருந்து… எப்படி உயிர் வாழ்கிறாய்?… என்று கேட்பவரிடம் உன்னை காண்பித்து இவள்தானே என் உயிர் என்று புன்னகைத்து பதிலளிக்கிறேன்…. (முன்கதை சுருக்கம்- ரவி பிரியாவின் காதலை விளையாட்டாய் எண்ணி விட, இருவரும் பிரிந்து இரண்டு வருட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தனர்…அதற்குள் பிரியாவுக்கு திருமணம் நிட்சயிக்கபட்டிருந்தது….இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் பிரியா ரவியை கோவிலில் பார்த்தாள்…சந்தர்ப்ப சூழ்நிலையால் இருவரும் பேசிகொள்ளாமலே பிரிந்து…

நீ வரும் வரை-13

பேச வார்த்தையும் இல்லை காரணமும் இல்லை ஆனால் பேசி தீர்க்கவே ஆசைபடுகிறது உள்ளம்… உன்னை நெஞ்சில் சுமக்கும் சுகம் தாளாமலே உன்னோடு பேசி தீர்கவே ஆசைபடுகிறது…. (முன்கதை சுருக்கம்- பிரச்சனையை முடிந்து அனைவரும் சமாதானம் ஆக, ப்ரீத்தி ரவியின் நல்ல குணங்களை பற்றி பிரியாவிடம் புகழ்ந்து தள்ளிவிட்டாள்…. ரவியை எப்பொழுதும் தவறாகவே பார்த்து கொண்டிருந்த பிரியாவின் மனதில் ரவி புது தோரணையோடு காதல் தேவனாய் வேரூன்றி அமர்ந்துவிட்டான்…ஆனால் இப்பொழுது பிரச்சனையே அவனிடம் எப்படி தன் காதலை வெளிப்படுத்துவது…

நீ வரும் வரை-12

(முன்கதை சுருக்கம் -ப்ரீத்திக்கு பிரியாவும், ரவியும் காதலிக்கவில்லை,தன் முன்னே நடித்துகொண்டிருக்கின்றனர் என்ற உண்மை ஏற்கனவே தெரிந்துவிட்டது….அதை அவர்கிளடமே ப்ரீத்தி போட்டு உடைக்க இருவரும் திகைத்து நின்றனர்…ப்ரீத்தியிடம் ரவி மன்னிப்பு கேட்க, ரவியிடம் ப்ரீத்தி மன்னிப்பு கேட்க…இருவருமாக ப்ரியாவிடம் மன்னிப்பு கேட்க பிரச்சனை சுமுகமாக தீர்ந்தது…) ரவி தன் நண்பர்களை அழைக்க வெளியே சென்றான்… ரவி வருவதை பார்த்த அவனது நண்பர்கள் என்ன நடந்தது என்று புரியாமல் ஒரே நேரத்தில் பல கேள்விகளை கேட்டு ரவியை உலுக்கினர்… என்ன…

நீ வரும் வரை-11

(முன்கதை சுருக்கம்-ப்ரீத்தியின் கட்டாயத்தினால் அவளை ஏமாற்றவேண்டுமே என்பதற்காக ரவியின், பிரியாவும் வேறு வழியில்லாமல் அவள் முன்னே மோதிரம் மாற்றி கொள்கின்றனர்) ரவி, பிரியா நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன், ரெண்டு பெரும் மோதிரம் கூட மாத்தியாச்சு, சரி சரி நீங்க பொய் பார்டிய என்ஜாய் பண்ணுங்க, எனக்கு உள்ள கொஞ்சம் வேலை இருக்கு, நான் அத முடிச்சிட்டு வந்துடறேன் என்று ப்ரீத்தி அங்கிருந்து கிளம்பிவிட்டாள்… ஏய் ப்ரீத்தி இவளோட எதுக்குடி என்ன தனியா விட்டுட்டு கிளம்பற, அச்சச்சோ…

Contact Us

error: Content is protected !!