Author: admin

காதல் கசிந்துருக

இரக்கமற்று இராப்பொழுதுகளிலும்இம்சிக்கிறாய்…உறக்கம் கெட்டு உன் நினைவுகளோடுகெஞ்சி கேட்கிறேன் இன்னும் கொஞ்சம் தூங்கிக்கொள்கிறேனே… உதடு குவித்துகாற்றின் வழி கள்ளத்தனமாய் முத்தம் நூறுஅனுப்புகிறாய்…தப்பி பிழைக்க வழியேதும் இல்லாமலேஅத்தனையும் உண்டு களித்துஉனக்குள் உருக்குலைந்து கிடக்கிறேன்மொத்தமாய் நான்… பேசி தீர்க்க ஆவல் இருக்கையில்மௌனம் கொள்வான்…மௌனம் கொண்டு பிணக்கில் இருக்கையில்முத்தம் வைத்து மொத்தமாய் கொல்வான்… இருள் பூசிக்கொள்ளும் வானம்உன்னையும் என்னோடுபூசிக்கொள்ள சொல்லும் தேகம்நீள்கின்ற நேரம்வீழாத மோகம் கலையாது வேண்டும் இத்தியானம்… மெல்ல தலையசைத்துகைகளில் கரிசனம் கோர்த்துதலைகோதி நீ கேட்கையிலேஆதிமுதல் அந்தம் வரை மறைப்பதற்கு ஏதுமில்லை…

‘கதம்பம் சிறுகதை போட்டி ஏப்ரல் – 2022’ போட்டி முடிவுகள்

அனைவருக்கும் வணக்கம், வலஞ்சுழி இணையதளம் நடத்திய ‘கதம்பம் சிறுகதை போட்டி ஏப்ரல் – 2022’ போட்டி முடிவுகள் அறிவுக்கும் நேரம் வந்து விட்டது, போட்டியில் பங்கெடுத்து விட்டு முடிவுக்காக காத்திருப்பவர்களுக்கு முதலில் நாங்கள் கூறி கொள்வது ஒன்று தான், போட்டிக்கு வந்த அனைத்து படைப்புகளும் ஏதோ ஒரு வகையில் தனித்தன்மை வாய்ந்ததாகவே இருந்தன, அதில் உங்களின் படைப்பும் ஒன்று. ஆனால் அனைவருக்கும் பரிசு கொடுக்க முடியாத நிலை என்பதால் சிரமப்பட்டு எட்டு படைப்புகளை மட்டும் தேர்ந்தெடுத்துள்ளோம். ஒருவேளை…

‘கதம்பம்’ போட்டியின் முடிவு அறிவிக்கும் தேதியில் மாற்றம்

தாமதமான அறிவிப்புக்கு மன்னிக்கவும். நம் வலஞ்சுழி இணையதளம் ஆரம்பித்து சில மாதங்கள் தான் ஆகிறது, சொல்ல போனால் தத்தி தவழும் குழந்தையை போல தான் இப்பொழுது வலஞ்சுழியின் நிலை. முதல் போட்டி தற்பொழுது தான் நிறைவடைந்துள்ளது, புதிதாக ஒரு முயற்சி செய்கிறோம் எனில் அதில் தவறுகளும், தடுமாற்றங்களும் இருப்பது சகஜம் தான் என்பதை இப்போட்டியில் கலந்து கொண்ட எழுத்தாளர்களும் அறிவார்கள் என்று நம்புகிறோம், அப்படி ஒரு தடுமாற்றம் தான் போட்டி முடிவு அறிவிப்பதில் ஏற்பட்டுள்ளது. போட்டியில் கலந்து…

கதம்பம் சிறுகதை போட்டியின் முடிவுகள் அறிவிக்கும் தேதி

       கதம்பம் சிறுகதை போட்டியின் முடிவுகள் அறிவிக்கும் தேதி ‘ கதம்பம் சிறுகதை போட்டி’ வலஞ்சுழி இணையதளம் நடத்தும் முதல் சிறுகதை போட்டியாகும், முதல் போட்டியிலேயே இத்தனை கதைகள் பங்கேற்றத்தில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி, போட்டிக்கு மொத்தமாக 54 சிறுகதைகள் வந்துள்ளன, எழுத்தாளர்கள் மின்னஞ்சல் வழியாக எங்களுக்கு அனுப்பிய சிறுகதைகளை தளத்தில் பதிப்பித்துள்ளோம் (10.5.2022 வரை அனுப்பிய கதைகள் மட்டுமே தளத்தில் பதிக்கப்பட்டுள்ளது, அறிவிக்கப்பட்ட கடைசி தேதி முடிந்த பிறகு அனுப்பிய கதைகளை போட்டிக்கு…

ராஜாத்திக்குப் புரியவில்லை – போட்டி கதை எண் – 54

‘ராஜாத்திக்குப் புரியவில்லை’ என்ற சிறுகதையை எழுதியவர் சுசிகிருஷ்ணமூர்த்தி                                ராஜாத்திக்குப் புரியவில்லை ராஜாத்திக்கு எதைப் பார்த்தாலும் எரிச்சலாக  வந்தது. அன்று காலையில் எழுந்த பொழுது ஒரு சின்ன எதிர்பார்ப்போடு எழுந்தாள் ராஜாத்தி, ஏனென்றாள் அன்று அவள் பிறந்தநாள். இது நாள் வரை அவள் பிறந்தநாளை அவளும்  ஒரு பொருட்டாக நினைத்ததில்லை. அதே மாதிரி கணவரோ மகனோ தன்…

வ(லி)ழியா இல்லை வாழ்க்கையில் – போட்டி கதை எண் – 53

‘வ(லி)ழியா இல்லை வாழ்க்கையில்’ என்ற சிறுகதையை எழுதியவர்  சீ. அருண் குமார்                                                   வ(லி)ழியா இல்லை வாழ்க்கையில் காலை எழுந்தவுடன் வீட்டின் சுவர் கடிகாரத்தை பார்த்த ராணி, நேரம் ஐந்தரை (5.30) மணி. இன்னைக்கு பழங்காநத்தம் உழவர் சந்தைக்கு ஒன்பது (9.00) மணிக்கு…

கரப்பான் பூச்சி – போட்டி கதை எண்- 52

‘கரப்பான் பூச்சி’ என்ற சிறுகதையை எழுதியவர் கிசா.கவிதா இராசேந்திரன்                                                                                  கரப்பான் பூச்சி   குளியல் அறையில் இருந்து வெளியே வந்த…

மயிலிறகு நோட்டு – போட்டி கதை எண் – 51

‘மயிலிறகு நோட்டு’ என்ற சிறுகதையை எழுதியவர் கவிதா ராம்குமார்                                                                               மயிலிறகு நோட்டு “சரிமா நா வர அப்புறமா தேடிபார்மா” ராகவனின் முகம்…

கொலை நகரம்! – போட்டி கதை எண் – 50

‘கொலை நகரம்!’ என்ற சிறுகதையை எழுதியவர் திரு ரா.ரவிபிரசாந்த்                                               கொலை நகரம்! வழக்கம்போல் அதே பௌர்ணமி இரவு! கடந்த ஆறுமுறை போல் ஏழாவது முறையாக இம்முறையும் அதே சிவப்பு மையில் எழுதப்பட்ட கடிதம் வந்திருந்தது. அடுத்தது யாரோ தெரியவில்லை, அவராக இருக்குமோ என்று மக்களில்…

என்னைக் கவனிப்பாயா? – போட்டி கதை எண் – 49

‘என்னைக் கவனிப்பாயா?’ என்ற சிறுகதையை எழுதியவர் திரு இர.எழில்நிலவன்                                          என்னைக் கவனிப்பாயா? வழக்கம்போல கல்லூரி வகுப்பு முடிந்து வீட்டிற்குச் சென்றேன். பின்னர், இரவு 7மணியளவில் நண்பர்களோட கால் பண்ணி பேசிகிட்டு இருந்தேன். அப்போது ராம், “நம்ம எல்லாரும் ஒரு நாள் லஞ்சுக்கு வெளியே போகலாம்” என்று கூறினான். அதற்கு…

Contact Us

error: Content is protected !!