Barath Kamaraj | 05 Nov 2025
தண்டவாள கம்பிகளுக்கிடையில்
நேற்றிரவு தான் பூத்திருக்கிறது
அந்த வெளிர் நீலப் பூ,
எந்த இரயிலும் இனி அந்த வழியில்
வந்துவிடக்கூடாது என்று அங்கேயே
வேண்டிக் கொண்டு நிற்கிறாள்,
தாயின் நீலப் புடவை நினைவோடு
அம்முக்குட்டி.
No comments yet.